பூங்கா

தோக்கியோ: ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் அமைந்துள்ள ‘ஹலோ கிட்டி’ எனும் கற்பனைக் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கேளிக்கை பூங்கா சனிக்கிழமை ( பிப்ரவரி 24) மூடப்படும் என அப்பூங்கா அதிகாரி தெரிவித்தார்.
உலு பாண்டான் பூங்கா இணைப்புப் பாதை, மறுகட்டுமானப் பணிகளுக்குப் பிறகு இந்த ஆண்டு (2024) மத்தியில் பொதுமக்களுக்கு முழுமையாகத் திறக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கோல் பெருவிரைவு ரயில் நிலையத்தின் மேம்பாலத்துக்குக் கீழ் அடுத்த ஆண்டிறுதிக்குள் சைக்கிளோட்டிகளுக்கென ஒரு பகுதி உருவாக்கப்படவுள்ளது.
தமிழகத்தின் மன்னார்குடி பகுதியிலிருக்கும் மேலவாசல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்வாதாரம் தேடி சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்தனர்.
பொங்கோல் பூங்காவில் ஒரு துப்புரவுப் பணியாளர் உட்பட அறுவரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் 40 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.